தலைசுற்றல் பிரச்சனையால் அவதிப்படுறீங்களா? அப்ப இந்த எளிய முறைகளை ட்ரை பண்ணுங்க...

வெர்டிகோ என்பது கிறுகிறுப்புடன் கூடிய தலைச்சுற்றல் ஆகும். நாம் நம்மைச் சுற்றியிருப்பவர்களை சுற்றுவது போலவோ அல்லது நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நம்மை சுற்றுவது போலவோ உணரக்கூடிய ஒரு பிரச்சனை தான் வெர்டிகோ.

பொதுவாக வெர்டிகோ உயரம் சம்பந்தப்பட்ட நோயாக கருதப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் உயரம் சம்மந்தப்பட்ட நோயை 'அக்ரோபோபியா'என்பர். ஆனால் இது உயரம் சம்பத்தப்பட்டது என்பது தவறான நம்பிக்கையாகும். உண்மையாக கூறவேண்டுமென்றால் உடலின் சமநிலை தவறும் போது இந்த வெர்டிகோ உணரப்படுகிறது. சரி உடலின் சமநிலை ஏன் தவறுகிறது...?

இந்த வெர்டிகோ விற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் முதன்மையான காரணம் உள்காதுகளில் அளவுக்கு அதிகமாக கால்சியம் படிந்தால் உடலில் சமநிலை பேனப்படுவது தவறுகிறது அப்படி சமநிலை இல்லாத தருணங்களில் இந்த வெர்டிகோ உணரப்படுகிறது இதை ஆங்கிலத்தில் BBPV (Benign paroxysmal positional vertigo) என்பர்.

அதாவது உள்காதுகளில் வடியும் திரவம்,மற்றும் உள்காதுகளில் வைரஸ்களின் தாக்குதல் போன்றவற்றால் இந்த கால்சியம் படிதல் ஏற்படுகிறது சுருக்கமாக சொன்னால் உள்காதுகள் பாதிக்கப்பட்டால் இந்த வெர்டிகோ உணரப்படும்.

சரி இந்த வெர்டிகோவை எப்படி சரிசெய்வது...? இதற்கு பல மருந்து மாத்திரைகள்... ஏன் அறுவைசிகிச்சை முறையே இருக்கிறது. அப்படி இருந்தாலும் இது வராமல் தடுக்கச் சிறந்த வழி 'நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்' என்ற வள்ளுவனின் குறளுக்கேற்ப நோயின் ஆணிவேரான மூலகாரணத்தை கண்டறிந்து அதை சரிசெய்வது தான் சரியாய் இருக்கும். 

வாருங்கள் இப்போது நாம் வெர்டிகோ பிரச்சனை போக்க கடைபிடிக்க வேண்டிய சில எளிய முறைகளைப் பற்றி பார்ப்போம்.. Read more...

Newsletter

கொரோனா எதிரொலி - கோவையில் 12 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் தீவிர கண்காணிப்பு

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வà...

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக 2 பெண்கள் உயிரிழப்பு!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருமà...