நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட குன்னூர் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை மரப்பாலம் பகுதியில் குட்டியுடன் 4 காட்டு யானைகள் சாலையில் சுற்றி வருகின்றது.

இந்த யானைகள் சாலையை விட்டு காட்டுப் பகுதிக்கு கீழே இறங்கி செல்ல முடியாமல் அங்கும் இங்கும் சாலையில் நடந்து வருவதால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அங்குள்ள சுற்றுலா பயணிகளும், பேருந்தில் வந்த பயணிகளும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி யானை கூட்டத்தை செல்போன்களில் படம் பிடித்து வருகின்றனர்.

இந்த யானைகள் சாலையை விட்டு காட்டுப் பகுதிக்கு கீழே இறங்கி செல்ல முடியாமல் அங்கும் இங்கும் சாலையில் நடந்து வருவதால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அங்குள்ள சுற்றுலா பயணிகளும், பேருந்தில் வந்த பயணிகளும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி யானை கூட்டத்தை செல்போன்களில் படம் பிடித்து வருகின்றனர்.