கோவையில் பயிற்சி முடிந்த மோப்ப நாய்களுக்கு சான்றிதழ்

தமிழகத்தின்  வெவ்வேறு பகுதிகளில் இருந்து ஜெர்மன் செபேர்டு, லேபர் உள்ளிட்ட மூன்று வகையான இனங்களில் இருந்து 6 புதிய மோப்ப நாய்கள் கோவைக்கு அழைத்துவரப்பட்டு கடந்த 6 மாதங்களாக பயிற்சியளிக்கப்பட்டது.



கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பயிற்சி பெற்ற இந்த நாய்கள் கொலை, கொள்ளை மற்றும் போதை பொருட்களை கண்டறிதல் போன்ற பல குற்றங்களை கண்டறிய பயிற்சி அளிக்கப்பட்டது. 

பயிற்சி முடிந்த நிலையில் இந்த 6 நாய்களும் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன. 



முன்னதாக கோவை மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜ்  மோப்ப நாய்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...