தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து ஜெர்மன் செபேர்டு, லேபர் உள்ளிட்ட மூன்று வகையான இனங்களில் இருந்து 6 புதிய மோப்ப நாய்கள் கோவைக்கு அழைத்துவரப்பட்டு கடந்த 6 மாதங்களாக பயிற்சியளிக்கப்பட்டது.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பயிற்சி பெற்ற இந்த நாய்கள் கொலை, கொள்ளை மற்றும் போதை பொருட்களை கண்டறிதல் போன்ற பல குற்றங்களை கண்டறிய பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி முடிந்த நிலையில் இந்த 6 நாய்களும் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன.

முன்னதாக கோவை மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜ் மோப்ப நாய்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பயிற்சி பெற்ற இந்த நாய்கள் கொலை, கொள்ளை மற்றும் போதை பொருட்களை கண்டறிதல் போன்ற பல குற்றங்களை கண்டறிய பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி முடிந்த நிலையில் இந்த 6 நாய்களும் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன.

முன்னதாக கோவை மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜ் மோப்ப நாய்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.