68 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் : கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.


நாடு முழுவதும் 68வது குடியரசு தின விழா கொண்டாடபட்டுவருகிறது. கோவை மாவட்ட பி.ஆர்.எஸ் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆயுத படை காவலர் அணிவகுப்பு மரியாதைதையை ஏற்று கொண்டார்.



பின்னர் அரசு சார்பில 416 பயணாளுக்கு ஐந்து கோடியே மூன்று லட்சத்தி எழுபத்து நாலாயிறத்து முன்னூற்றி இருபத்தி எட்டு ரூபாய்கான நல திட்ட உதவிகள மற்றும் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள்,முன்னோடி வங்கி,சிறப்பு மருத்துவருகான விருது உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு  வழங்கபட்டது. மேலும் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு பதக்கங்களையும் ஆட்சியர் வழங்கினார்.





மேலும் பள்ளி மாணவ மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 



இதே போன்று மாநகராட்சி அலுவலகம் முன்பாக மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.இதே போன்று மத்திய,மாநில அரசு அலுவலகங்கள் முன்பாக தேசிய கொடி ஏற்றப்பட்டு குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நிகழ்ச்சி நடைபெறும் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்குள் பலத்த சோதனைகளுக்கு பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பி.ஆர்.எஸ் மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவினை கண்டுகளிக்க ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர். 



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...