மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது குறித்து ஈஷா சத்குரு நெகிழ்ச்சி!


கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு உலகமெங்கும் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையமானது சத்குரு தலைமையில் இயங்கி வருகிறது.

தற்போது, அவருக்கு மத்திய அரசின் சார்பில் சிறப்புமிக்க பத்ம விபூஷன் விருது வழங்கப்பட உள்ளது. 

இதுகுறித்து அவர் கூறுகையில், ஈஷா அமைப்பிற்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். கல்வி, சுகாதாரம், சூழலியல் உள்ளிட்டு பெரிய அளவிலான திட்டங்கள் இதன் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக மக்களின் ஈடுபாடு இதில் மிகவும் போற்றக்கூடியது.

நான், மனித சமுதாயத்திற்கு எவ்வித சுயநலமும் இன்றி வாழ்வை அர்ப்பணிப்பு செய்துள்ளேன். 

தற்போது மத்திய அரசு எனக்கு வழங்கும் பத்ம விபூஷன் விருதுக்கு என்றும் நான் அடிபணிந்திருப்பேன். இதன் மூலம் இன்னும் எனக்கோர் உத்வேகம் கிடைத்துள்ளது" என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...