குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் 68-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் 68-வது குடியரசு தின விழா நேற்று அக்கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்ச்சியின் போது அக்கல்லூரியின் இணை தாளாளர் சங்கர் வானவராயர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாணவர்களை புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கவும் மற்றும் அவற்றை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்றும் சிறப்புரை வழங்கினார்.





இதைத்தொடர்ந்து, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் தேசிய மாணவர் படையினர் அணிவகுப்பு நடத்தினர். பின், மாணவர்கள் பங்கேற்ற சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அக்கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...