நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நான்கு பேர் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களைப் பிடிக்க மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஐஏஎஸ் உத்தரவின் பேரில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்தமிழ் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் தங்கம் மற்றும் ரவிந்தரன் ஆகியோர் தனிப்படை அமைத்து அந்த நான்கு பேரை தேடி வந்தனர்.
இந்நிலையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஜெரால்டு, டார்வின்ஜூடு, ரகு, ஷாஜகான் ஆகிய நான்கு பேரும் தனிப்படை காவலர்கள் மூலம் கைது செய்யப்பட்டனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 54 சவர்ன் தங்கம், 87 கிராம் வெள்ளி, இரண்டு இரு சக்கர வாகனங்கள், எல்.ஈ.டி தொலைக்காட்சி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு தோடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவர்களைப் பிடிக்க மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஐஏஎஸ் உத்தரவின் பேரில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்தமிழ் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் தங்கம் மற்றும் ரவிந்தரன் ஆகியோர் தனிப்படை அமைத்து அந்த நான்கு பேரை தேடி வந்தனர்.
இந்நிலையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஜெரால்டு, டார்வின்ஜூடு, ரகு, ஷாஜகான் ஆகிய நான்கு பேரும் தனிப்படை காவலர்கள் மூலம் கைது செய்யப்பட்டனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 54 சவர்ன் தங்கம், 87 கிராம் வெள்ளி, இரண்டு இரு சக்கர வாகனங்கள், எல்.ஈ.டி தொலைக்காட்சி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு தோடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.