கோவை விழாவின் ஒருபகுதியாக தலைகவச விழிப்புணர்வு பேரணி

யங் இந்தியா அமைப்பின் கோவை கிளை, இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில் 9-வது ஆண்டாக கோவை மாநகரில் கோவை விழா கொண்டாட்டம் ஜனவரி 27-ஆம் தேதி முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெறவுள்ளது.

இதன் ஒருபகுதியாக இன்று காலை 9:30 மணியளவில் ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப்பில் யங் இந்தியா மற்றும் காட்டன் சிட்டி துரோட்டில் இனைந்து இருசக்கர வாகனம் மூலம் தலைகவச விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.



இப்பேரணியில் 50க்கும் மேற்பட்ட உயர்திறன் கொண்ட இருசக்கர வாகனம் மூலம் வாகனத்தில் செல்பவர்கள் தலைகவசம் அணிவதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி நடைபெற்றது. இதனை கோவை போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் சரவணன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

பின்னர், அவர் பேசுகையில்; கோவை விழா 9வது ஆண்டாக நடைபெற்று வருகிறது. இந்த வருடமும் கோவை விழா கொண்டாட்டம் சிறப்பாக கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் ஒருபகுதியாக இன்று யங் இந்தியா மற்றும் காட்டன் சிட்டி துரோட்டில் சார்பில் தலைகவச விழிப்புணர்வு பேரணியை 1000த்திற்கும் அதிக உயர்திறன் கொண்ட இருசக்கர வாகனம் மூலம் ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடத்துகின்றனர். இந்த பேரணியில் இருசக்கர ஓட்டுனர்கள் தங்கள் பாதுகாப்பு கருதி தலைகவசம் அணிந்தும் பேரணியை நடத்தினர். அதேபோல் பொதுமக்களும் சாலை பயணத்தில் பாதுகாப்புடன் பயணிக்குமாறும் கேட்டுக்கொண்டார். 



  

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...