குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமை சட்ட மையத் துவக்கவிழா


குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமை சட்ட மையத் துவக்கவிழா நடைபெற்றது. இவ்விழாவில் காப்புரிமை மற்றும் வடிவமைப்பு துணை கட்டுப்பாட்டாளர் டாக்டர் எஸ்.பி.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று  இவ்விழாவை துவங்கிவைத்தார்.



இதைத்தொடர்ந்து, அறிவுசார் சொத்துரிமை சட்ட மையத்தைப் பற்றியும் அதை சார்ந்த தகவல்களைப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். 

முன்னதாக குமரகுரு கல்லூரி முதல்வர் ஆர்.எஸ்.குமார் வரவேற்புரை ஆற்றினார். இணை தாளாளர் சங்கர் வானவராயர் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார். 

இதைத்தொடர்ந்து, குமரகுரு கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் 6 ஆவணங்கள் காப்புரிமைக்காக சமர்ப்பிக்கபட்டுள்ளது. இத்தகைய தொடக்கம் இனி வரும் மாதங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மேலும் பல ஆவணங்களுக்கு காப்புரிமை பெற உறுதுணையாக இருக்கும் என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...