புதிய பட்ஜெட் தாக்கல் வளமானதாக உள்ளது என இணைத் தலைவர் மற்றும் மருத்துவ பிரிவு இயக்குநர் மனிஸ்பங்கர் தகவல்

மத்திய அரசின் நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி தற்போது தாக்கல் செய்துள்ள புதிய பட்ஜெட்டானது வளமானதாக அமைந்துள்ளது என இணைத் தலைவரும் நோவா ஃபெர்ட்டிலிட்டி மையத்தின் மருத்துவ பிரிவு இயக்குநருமான மனிஸ்பங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டிற்கான பட்ஜேட்டானது ஒரு சுகாதார கண்ணோட்டத்தில், பட்ஜெட் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததாக உள்ளது. அரசாங்கத்தின் நோக்கம் நாடு முழுவதும் அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை விரிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. 

மேலும், உயிர் காக்கும் மருந்துகளின் விலை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

சுகாதார மற்றும் ஊட்டச்சத்து, திறன் மேம்பாடு, எல்லாவற்றிற்கும் மேலாக கிராமப்புரங்களில் வேலை வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக நிதி ஒதுக்கீடு, பெண்களுக்கான அதிகாரத்தினை அதிகரிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவு இந்த வரவு செலவு திட்டத்தின் நல்ல அம்சம் ஆகும்.

மேலும், மருத்துவத்தில் 5 ஆயிரம் புதிய போஸ்ட் கிராஜுவேட் (தங்கும்) இடங்களை அறிமுகப்படுத்தும் அறிவிப்பு நாட்டில் மருத்துவக் கல்வியில் சீர்திருத்தங்களை கொண்டு வரும். இரண்டு மாநிலங்களில் மருத்துவ அறிவியல், இரண்டு புதிய அகில இந்திய கழகம் (எய்ம்ஸ்) அமைப்பதற்கான அறிவிப்பு, குஜராத் மற்றும் ஜார்க்கண்ட் பகுதிகளுக்கு வரவு- செலவுத் திட்டத்தில் மற்றொரு சாதகமான அம்சமாக உள்ளது என இணைத் தலைவர் மற்றும் மருத்துவ பிரிவு இயக்குநர் மனிஸ்பங்கர் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...