காசா கிரேன்டே தங்களுடைய புதிய கட்டுமானத் திட்டத்தை காளப்பட்டியில் துவங்கியுள்ளனர்

காசா கிரேன்டே தங்களுடைய காசா கிரேன்டே எட்டர்னியா ஃபேஸ் 2 என்ற புதிய கட்டுமானத்திட்டத்தை கோவை காளப்பட்டியில் துவங்கியுள்ளனர். இத்திட்டத்தில் 157 தனி வீடுகளும், 60 அடுக்குமாடி குடியிருப்புகளையும் கட்ட திட்டமிட்டுள்ளனர்.

தனி வீடுகளின் விலை 77 லட்சம் ரூபாய் முதல் ஆரம்பமாகிறது. 2 படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் 20.5 லட்சம் ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. இது முதலில் வரும் 20 நபர்களுககு மட்டுமே பொருந்தும்.

இதனுடைய காசா கிரேன்டே நிர்வாக பங்குதாரர் டி.செந்தில் குமார் கூறுகையில், நாங்கள் ஃபேஸ் 2-வை துவங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். ஃபேஸ் 1 முழுவதுமாக முடிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டு விட்டது. எங்களது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மதிப்பை அளிப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். இதன் ஒரு தொடர்ச்சிதான் தற்போது நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் இந்த புதிய திட்டம்" என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...