பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து கோவையில் உள்ள கேரளா சமாஜ அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது.


பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை,மஞ்சகண்டி உள்ளிட்ட 6 இடங்களில் கேரள அரசு தடுப்பனை கட்டி வருகிறது.பவானி ஆற்றின் குறுக்கே அனைகட்டி தண்ணீர் தேக்குவதால் கோவை,திருப்பூர்,ஈரோடு,கரூர் மாவட்டங்களில் தண்ணீர் பற்றாகுறை ஏற்படும் என்பதால கேரள அரசு இதனை கைவிட வேண்டும் என கோரி தடுப்பனை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள கட்சிகள் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர்.

கடந்த 29ம் தேதி த.பெ.தி.க, காங்கரஸ், தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் மற்றும் விவசாய சங்கங்கள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு ஆனைகட்டி அருகே முற்றுகையிட முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இன்று கோவை நூறடி சாலையில் உள்ள கேரளா சமாஜ அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த 20கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதனை தொடர்ந்து போராட்டத்தில்  ஈடுபட்டவர்கள் 100 அடி சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து ஏற்பட்டதை  தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலிஸார் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...