வால்பாறையில் தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 48-வது நினைவு தினம் அனுசரிப்பு


வால்பாறையில் தி.மு.க  சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 48-வது நினைவு தினத்தை முன்னிட்டு வால்பாறை கோழிக்கடை கணேசன் தலைமையில் மாவட்ட செயலாளர் தமிழ்மணி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.



இதைத்தொடர்ந்து, அண்ணாவின் சாதனைகளை நினைவுகூறும் வகையில் உறுப்பினர்களும், தொண்டர்களும் அண்ணாவின் சில குறிப்புகள் குறித்து முழக்கங்கள் எழுப்பி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வின் போது கழக நிர்வாகிகள் ஜே.பி.பாஸ்கர், வழக்கறிஞர் பால்பாண்டி, ஈ.க.பொன்னுசாமி, மகுடீஸ்வரன், குமாரசாமி, கண்ணன், தர்மராஜ், அப்துல் நாசர், தொழிற்சங்க தலைவர் சௌந்தரபாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன் இருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...