தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கோவையில் கைது


கோவை மாவட்டம், சிங்காநல்லூர் சரகத்திற்குட்பட்ட ராமானுஜம் நகரில் கடந்த 2016 அக்டோபர் 5ம் தேதியன்று ஒரு வீட்டில் காவல்துறை போல் உடை அணிந்து, வருவாய் துறை அதிகாரிகள் போல் சென்று 150 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 லட்சம் ரூபாயும் சிலர் கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, முகமது ரிஸ்வான் (29), கிருஷ்ணன் என்னும் முத்துகிருஷ்ணன் (46), பரிமலேஸ்வரன் (எ) ஈஸ்வரன் (39), சலீம் (40), லோகநாதன் (40) ஆகிய ஐந்துபேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில், முகமது ரிஸ்வான், கிருஷ்ணன் (எ) முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரும் கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி கடந்த 2017 ஜனரி 31ம் தேதியன்றும் மேலும், பரிமலேஸ்வரன் (எ) ஈஸ்வரன், சலீம், லோகநாதன் ஆகிய மூவரும் 2.2.2017 அன்றும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...