கோவையில் முதல் முறையாக‌ 'Lantern Festival' ஆர்வமுள்ளோர் கலந்துகொள்ள முன்பதிவு செய்யவும் - மாநகராட்சி ஆணையாளர்‌ தகவல்

கோவை ஸ்மார்ட்‌ சிட்டி லிமிடெட்‌ தீபாவளி பண்டிகையையொட்டி “Sky Lantern Festival” என்னும்‌ நிகழ்ச்சியை வாலாங்குளம்‌ மேம்பாலத்தின் கீழ்‌ நடத்த ஏற்பாடு செய்துள்ளது.


கோவை: கோவையில் முதல் முறையாக‌ ஸ்மாட்‌ சிட்டி லிமிடெட்‌ “Sky Lantern Festival” என்னும் நிகழ்ச்சியை மிக பெரிய அளவில் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சி வாலாங்குளம்‌ மேம்பாலத்தின் கீழ்‌ 22.10.2022 அன்று மாலை 6.00 மணி முதல்‌ இரவு 8.00 மணி வரை நடைபெற உள்ளது.

"Sky Lantern Festival” என்பது வான்‌ விளக்குகளை ஏற்றி வான்‌ நோக்கி அனுப்பும் நிகழ்வாகும். கோயம்புத்தூர்‌ ஸ்மார்ட்‌ சிட்டி லிமிடெட்‌ முதல் முறையாக இதை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் வான்‌ விளக்கு திருவிழா, வானவேடிக்கை, பாடல்‌ நிகழ்ச்சி மற்றும்‌ உணவு வகைகளும்‌ இடம்பெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில்‌ கலந்து கொண்டு, வான்‌ விளக்குகளை ஏற்றி வான்‌ நோக்கி அனுப்ப விரும்புவோர்கள்‌ 7904163689/ 9566383542 என்ற எண்களில்‌ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்‌ என சிறப்பு தகவலாக மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்கள்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...