தேசிய மருத்துவ பதிவேடு குறித்த கருத்தரங்கம் கோவையில் நாளை நடக்கிறது

குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில் மெட்ரெகான் எனும் பெயரில் 17வது ஆண்டு தேசிய மருத்துவ பதிவேடு குறித்த கருத்தரங்கம் வரும் நாளை சனிக்கிழமை 4ம் தேதி தொடங்குகிறது. 

இதுகுறித்து மருத்து பதிவேட்டு துறையின் தலைவர் தெய்வசீலி கிருபாகரன் கூறியதாவது, குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அதிக அளவிலான மருத்துவ பதிவேடுகளை கணினி மயமாக்கி உள்ளது. இதுவரை சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் வெளிநோயாளிகள் மற்றும் 60 ஆயிரம் உள்நோயாளிகள் பற்றிய தகவல்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

2005ம் ஆண்டு முதல் மருத்துவமனையில் மருத்துவ பதிவேடுகளை கணினி மயமாக்கியதன் மூலம் அதிக அளவிலான காகிதங்களை சேர்க்கப்படுவது தவிர்க்கப்பட்டு சிறப்பான சேவை செய்ய இந்த முறை தொடங்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளின் படி சர்வதேச நோய்களின் வகைப்பாடு 10 முறைப்படி மருத்துவ பதிவேடு அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது. மெமரி சிப் மூலம் நோயாளிகளின் முழு மருத்துவ தகவல்களும் பெயர் வரிசையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு, இந்தியாவில் இருந்து 400க்கும் மேற்பட்டவர்கள் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர் என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...