115 வது தேவர் ஜெயந்தி: கோவையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை

தேவர் குரு பூஜை மற்றும் 115 தேவர் ஜெயந்தியை முன்னிட்டு திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் ராமநாதபுரம் பகுதியில் முத்துராமலிங்க தேவரின் உருவபடத்திற்கு திமுகவினர் மரியாதை செய்தனர்.


கோவை: 115 வது தேவர் ஜெயந்தி மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு, கோவை இராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்திற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில், மேளதாளம் முழங்க கரகாட்டம், வாள் வீச்சு, குச்சி சண்டை என வீர விளையாட்டுகள் நடைபெற்றது. இதில், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள், துணைச் செயலாளர்கள், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாமன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர் சண்முகசுந்தரம், பசும்பொன் தேவர் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...