குன்னூர் அவாஹில்லில் நடைபெற்ற மாணவ, மாணவியர்களுக்கான மலையேற்றத்தில் விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா பங்கேற்றார்

குன்னூர் அவாஹில் மலையேற்ற முகாமில் பங்கேற்ற விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா மாணவ, மாணவியருக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றி சிறப்பித்தார்.



குன்னூர்: அகில இந்திய என்சிசி மாணவ மாணவியரின் மலையேற்ற முகாம் குன்னூர் அவாஹில்லில் நடைபெற்றது.



இதில் விண்வெளிக்குச் சென்ற ஒரே இந்தியக் குடிமகனும், அசோக சக்ரா விருது பெற்றவருமான, விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா கலந்துகொண்டார். அவரை முகாம் கமாண்டன்ட் கர்னல் ஸ்ரீனிவாஸ் வரவேற்றார்.



முகாமில் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடிய ராகேஷ் ஷர்மா மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிப்பது இல்லை என்றார்.

நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளில் கனவுகளைத் துரத்துவது மிகவும் முக்கியமானது என்றும் தெரிவித்தார்.



எந்த தடங்கல்களிலும் ஊக்கமளிக்கும் ஆன்மாவை நிறுத்தாது என்றும், உந்துதல் உள்ளிருந்து வெளிபட வேண்டும் என்றும் ராகேஷ் ஷர்மா மாணவ, மாணவியர்களிடம் ஊக்குவிக்கும் படி பேசினார்.

மேலும் தொழில்நுட்ப உலகில் இந்திய அறிவின் தேவை மிக முக்கியமானது என்றார். மேலும் தேசத்திற்கான கடமையைச் செய்வதன் மூலம் மரியாதையை சம்பாதிக்க முடியும் என கூறினார்.



இந்நிகழ்வில் தலைமை விருந்தினருக்கு கோவை குரூப் கமாண்டர் கர்னல் சிவராவ் நினைவுப் பரிசு வழங்கி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...