வட புதூர் ஊராட்சி பாரதி நகரில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது

கிணத்துக்கடவு வட புதூர் ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தூய்மை காவலர்களை பாராட்டி நற்சான்றிதழும், சால்வையும் அணிவித்து கௌரவப்படுத்தப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள வட புதூர் ஊராட்சியில் பாரதி நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வடபுதூர் ஊராட்சி சார்பில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



பாரதி நகரில் நடைபெற்ற இக்கூட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா அசோக்குமார் தலைமை தாங்கினார், துணைத் தலைவர் கண்ணம்மாள் அம்மையப்பன் முன்னிலை வகித்தார்.



இந்நிகழ்வில் வடபுதூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்களை பாராட்டி நற்சான்றிதழும், சால்வையும் அணிவித்து கௌரவப்படுத்தப்பட்டது.



இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி எழுத்தாளர் முருகானந்தன் நன்றி கூறினார்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...