நீலகிரி அருகே மாடுகளை வேட்டையாடும் புலி - பொதுமக்கள் அச்சம்

நீலகிரி அருகே கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வரும் புலியால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை அருகே உள்ள ஓசிஎஸ் காலனி பகுதியில் சுற்றி திரியும் புலி சில தினங்களுக்கு முன்பு பசு மாடு ஒன்றை வேட்டையாடியது.



இந்நிலையில் அப்பகுதியில் மீண்டும் ஒரு பசுமாட்டை புலி வேட்டையாடி சாப்பிட்டதுடன் அதன் அருகிலேயே அமர்ந்திருந்த காட்சியை கண்டு அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.



எனவே புலியை பிடிக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...