கோவை வருமான வரித்துறை அலுவலகம் முன்பு வரும் 16 ம் தேதி ஆர்ப்பாட்டம் - கு.இராமகிருட்டிணன் அறிவிப்பு

வருமான வரி வரம்பை அனைவருக்கும் 8 லட்சமாக நிர்ணயம் செய்ய என வலியுறுத்தி சென்னை, கோவையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு வரும் 16 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தபெதிக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் அறிவித்தார்.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் தபெதிக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர் உயர்சாதி ஏழைகள் என்பவர்களுக்கு அளவுகோலாக ஆண்டிற்கு 8 லட்ச ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஒன்றிய அரசின் வருமான வரி செலுத்தும்வரம்பு5லட்சம் என வருமான வரித்துறை நிர்ணயம் செய்துள்ளது.ஆண்டிற்கு 8லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழைகள் என்றால், 5 லட்சம் சம்பாதிப்பவர்களைபரமஏழை என வருமான வரித்துறை அறிவிக்க வேண்டும்.



வருமான வரிவரம்பை அனைவருக்கும் 8 லட்சமாக நிர்ணயம் செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி சென்னை,கோவையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு வரும் 16 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...