கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து கலந்துரையாடல் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைப்பது குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.


கோவை: கைத்தறி துணிநூல் துறையின் சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஜவுளி மற்றும் துணிநூல் துறை ஆணையர் வள்ளலார் தலைமை தாங்கினார்.



கூட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா திட்டம் குறித்து உற்பத்தியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கைத்தறி துணிநூல் உற்பத்தியாளர்கள், அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.



இக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், உதவி ஆட்சியர் செளமியா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....