இலவச வீட்டு மனை வழங்க வலியுறுத்தி நரிக்குறவர் இன மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இனமக்கள் தங்களுக்கு அரசின் இலவச மனை வழங்கும் திட்டத்தின் மனை வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



கோவை: கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த நரிகுறவர் இன மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இதுதொடர்பாக நரிக்குறவர் இன மக்கள் அளித்த மனுவில், 35 ஆண்டுகளாக சுண்டக்காமுத்தூர் எம்ஜிஆர் தோட்டம் பகுதியில் உள்ள கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வசித்து வருகிறோம். மழைக்காலங்களில் இங்கு இருப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.

மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வசித்தால் தங்களுக்கும் அங்குள்ளவர்களுக்கும் இடையூறாக இருக்குமென்பதால் தங்களுக்கு தனி மனை இடம் ஒதுக்கித் தர வேண்டும்.



சுமார் 35 குடும்பங்கள் மனை இன்றி வாழ்ந்து வருவதால் தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச மனை வழங்கும் திட்டத்தின் கீழ் தங்களுக்கும் இலவச மனை ஒதுக்கி தர வேண்டும்.



இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...