கோவை தனியார் கல்லூரியில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொள்ளவில்லை - மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் தகவல்

கோவை தனியார் கல்லூரியில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சி அழைப்பிதழ் ஒன்றில் நடிகர் சூர்யாவின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. இது குறித்து மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் நடிகர் சூர்யா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது.


கோவை: கோவை நவ இந்தியா கல்லூரியில் ரோட்டரி டெக்ஸ் சிட்டி சார்பில் நடைபெற இருக்கும் யுவ இந்தியா நிகழ்ச்சி அழைப்பிதழில் நடிகர் சூர்யாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

மேலும் அந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கலந்து கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இருந்தும் நடிகர் சூர்யா இந்நிகழ்வில் கலந்து கொள்ள போவதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து கோவை மாநகர் மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கத்தினர் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளனர்.

அந்த அறிக்கையில் உள்ளதாவது:

நடிகர் சூர்யா வரும் 16, 17, 18 தேதிகளில் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக விளம்பரம் மற்றும் அறிவிப்புகள் செய்து வருகிறார்கள்.

இது முற்றிலும் தவறான உண்மைக்கு புறம்பான செய்தியாகும். சூர்யா அப்படி எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் என்ற குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...