உக்கடம் பைபாஸ் சாலையில் விளக்குகள் எரியாததால் வாகன விபத்து ஏற்படும் சூழல்

உக்கடம் 84வது வார்டு பகுதியில்  பைபாஸ் சாலையில் இருந்து செல்வபுரம் செல்லும் சாலையில் 30க்கும் மேற்பட்ட சாலை மின் விளக்குகள் உள்ளன. அதில் இரவு நேரங்களில் பாதி மின் விளக்குகளே எரிகின்றது. மீதமுள்ள மின் விளக்குகள் எரியாத நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் இரவு நேரங்களில் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர்.



குறிப்பாக, உக்கடம் மீன் மார்க்கெட் அருகில் உள்ள சாலையோர வீட்டு பகுதிகளிலும் இரவு நேரங்களில் மின் விளக்கு எரியாததால் அப்பகுதிகளில் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களாலும் பெரும் விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை மாநகராட்சி எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...