பட்டா கேட்டு கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்த அத்திக்குட்டை அருந்ததியின மக்கள்..!

கோவை தொட்டியபாளையம் அடுத்த அத்திக்குட்டையை சேர்ந்த அருந்ததியின மக்கள், அரசு நலத்திட்டங்கள் கிடைக்காததால், தாங்கள் வசிக்கும் பஞ்சமி நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தல்.



கோவை: கோவை மாவட்டம் தொட்டியப்பாளையம் அருகேயுள்ள அத்திக்குட்டை பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் அருந்திய சமூகத்தை சேர்ந்த பஞ்சமி நிலத்தை வழங்க கோரி 150 க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



ஆனால் பட்டா ஏதும் இல்லாததால் அரசு வழங்கக்கூடிய நலத்திட்ட உதவிகள் எதுவும் தங்களுக்கு கிடைப்பதில்லை எனவும் கூறுகின்றனர்.

இந்நிலையில், தாங்கள் வசித்து வரும் பஞ்சமி நிலத்திற்கு தங்களுக்கு பட்டா வழங்க வேண்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மேலும், தங்கள் பகுதிகளுக்கு பட்டா வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, மனு அளிக்க வந்ததால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...