டாக்சி ஓட்டுனர்கள் வாடகை கட்டணத்தை அதிகப்படுத்த கோரி அந்நிறுவனத்தின் அலுவலகத்தை முற்றுகை

கோவையில் டாக்சி ஓட்டுனர்கள் வாடகை கட்டணத்தை அதிகப்படுத்தி வழங்க கோரி தனியார் டாக்சி ஓட்டுனர்கள் அண்ணா சிலை அருகில் உள்ள அந்நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்ட்த்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் உபர் என்னும் பெயரில் தனியார் கால் டாக்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கோவையில் இந்த நிறுவனத்துடன் இணைந்து  இரண்டாயிரத்துக்கும் அதிகமான டாக்சி உரிமையாளர்கள் கால் டாக்சி ஓட்டி வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு வழங்கப்படும் வாடகை கட்டணத்தை குறைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் ஊக்க தொகையையும் குறைத்துள்ளது. இதனை கண்டித்து 100க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் கோவை அண்ணா சிலை அருகில் உள்ள உபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கட்டண மாற்றம் குறித்த தங்கள் முடிவை நிர்வாகம் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும், ஊக்க தொகையை அதிகப்படுத்தி தர வேண்டும் எனவும் உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...