கோவை மாநகராட்சியில் குப்பைகளை எடுத்துச் செல்லும் வாகனம் தயார் - ஆணையாளர் பிரதாப் ஆய்வு….!

தூய்மை இந்தியா திட்டத்தில் கீழ் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு உள்ள குப்பைகளை எடுத்துச் செல்ல 105 வாகனங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.7.82 கோடி ஆகும்.


கோவை: கோவை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை எடுத்துச் செல்ல தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் டாடா ஏஸ் வாகனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.7.45 லட்சம் மதிப்பிளான இந்த வாகனத்தின் செயல்பாடு குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் இன்று ஆய்வு மேற்கொண்டார்.



இன்று டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனத்தின் சிறப்பம்சம் குறித்து விரிவாக ஆணையர் கேட்டறிந்தார்.



பின்னர், குப்பைகள் சேகரிக்கும் மற்றும் அதனை வண்டியில் இருந்து அப்புறப்படுத்துவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், தூய்மை இந்தியா திட்டத்தில் கீழ் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு சேர்ந்து 105 வாகனங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.7.82 கோடி ஆகும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...