கோவை - சோமனூர் இடையேயான ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. போத்தனூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை - சோமனூர் ரயில்வே பாதையில் தலை துண்டான நிலையில் அடையாளம் தெரியாத சுமார் 25 வயது இளைஞர் சடலமாக கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்குச் சென்ற போத்தனூர் ரயில்வே போலீசார் இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த இளைஞரின் கையில் DJ என எழுதப்பட்டுள்ளது. இறந்தவர் யார்? என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து அங்குச் சென்ற போத்தனூர் ரயில்வே போலீசார் இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த இளைஞரின் கையில் DJ என எழுதப்பட்டுள்ளது. இறந்தவர் யார்? என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.