கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 98வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கோவை மாவட்டம் நாச்சிபாளையம் அடுத்த கருஞ்சாமிகவுண்டபாளையம் பகுதியில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98வது பிறந்தநாள் விழாவில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட நாச்சிபாளையம் ஊராட்சியில் உள்ள கருஞ்சாமிகவுண்ட பாளையம் கிராமத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.



கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற இந்த பிறந்த நாள் விழாவில், கிளை தலைவர் குமார் கொடியேற்றினார்.



இந்த நிகழ்வில் ஊராட்சி தலைவர் சக்திவேல் மற்றும் கோவை தெற்கு மாவட்டத்துணை தலைவர் அப்பு(எ) கிருஷ்ணசாமி, மாவட்ட செயலாளர் PT மோகன்ராஜ், மாவட்ட விவசாயி துணை தலைவர் ரவீந்திரன், ஒன்றிய தலைவர் சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் சதீஸ் (எ) பாலா மற்றும் பொதுமக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் நிறைவாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...