கோவை கரும்புக்கடை பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 83 கிலோ குட்கா பறிமுதல்….!

சாரமேடு, ராயல் நகர் பகுதியை சேர்ந்த குமரேசன் (48) என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட 83 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. குனியமுத்தூர் போலீசார் அவரை கைது செய்து குட்காவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை கரும்புக்கடை பகுதியில் வீட்டில் வைத்து குட்கா விற்பனை நடப்பதாக குனியமுத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குனியமுத்தூர் உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் கரும்புக்கடை, சாரைமேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சாரமேடு, ராயல் நகர் பகுதியை சேர்ந்த குமரேசன் (48) என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கிருந்த 83 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், குமரேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...