ஏற்கனவே வழக்கு ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த ஸ்நேக் மணி என்ற சந்திரசேகரன் (39) என்பவரை காவல் ஆய்வாளர் தாமோதரன் தலைமையிலான போலீசார் கண்ணார்பாளையம் பகுதியில் வைத்து கைது செய்தனர்.
கோவை: கோவை மாவட்டம் தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் வசிக்கும் சுதாகர் (52) என்பவர் கடந்த 8 ஆம் தேதி தனது சொந்த வேலை காரணமாக வெளியில் செல்வதற்காக ஆக்டிங் டிரைவராக ஒருவரை வரவழைத்துள்ளார். அந்த நபர், காரை திருடிக்கொண்டு தப்பினார்.
இதையடுத்து, சுதாகர் அளித்த புகாரின் பேரில், துடியலூர் போலீசார் வழக்குபதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்டமாக, இவ்வழக்கில் தொடர்புடைய ஐந்து நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே வழக்கு ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த ஸ்நேக் மணி என்ற சந்திரசேகரன் (39) என்பவரை காவல் ஆய்வாளர் தாமோதரன் தலைமையிலான போலீசார் கண்ணார்பாளையம் பகுதியில் வைத்து கைது செய்தனர்.
பின்னர், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சந்திரசேகரன் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, சுதாகர் அளித்த புகாரின் பேரில், துடியலூர் போலீசார் வழக்குபதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்டமாக, இவ்வழக்கில் தொடர்புடைய ஐந்து நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே வழக்கு ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த ஸ்நேக் மணி என்ற சந்திரசேகரன் (39) என்பவரை காவல் ஆய்வாளர் தாமோதரன் தலைமையிலான போலீசார் கண்ணார்பாளையம் பகுதியில் வைத்து கைது செய்தனர்.
பின்னர், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சந்திரசேகரன் சிறையில் அடைக்கப்பட்டார்.