கோவையில் ஆக்டிங் டிரைவராக வந்து காரை திருடி சென்ற நபர் கைது

ஏற்கனவே வழக்கு ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த ஸ்நேக் மணி என்ற சந்திரசேகரன் (39) என்பவரை காவல் ஆய்வாளர் தாமோதரன் தலைமையிலான போலீசார் கண்ணார்பாளையம் பகுதியில் வைத்து கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் வசிக்கும் சுதாகர் (52) என்பவர் கடந்த 8 ஆம் தேதி தனது சொந்த வேலை காரணமாக வெளியில் செல்வதற்காக ஆக்டிங் டிரைவராக ஒருவரை வரவழைத்துள்ளார். அந்த நபர், காரை திருடிக்கொண்டு தப்பினார்.

இதையடுத்து, சுதாகர் அளித்த புகாரின் பேரில், துடியலூர் போலீசார் வழக்குபதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்டமாக, இவ்வழக்கில் தொடர்புடைய ஐந்து நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே வழக்கு ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த ஸ்நேக் மணி என்ற சந்திரசேகரன் (39) என்பவரை காவல் ஆய்வாளர் தாமோதரன் தலைமையிலான போலீசார் கண்ணார்பாளையம் பகுதியில் வைத்து கைது செய்தனர்.

பின்னர், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சந்திரசேகரன் சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...