வேளாண் பல்கலைக்கழகத்தில் பண்ணை இயந்திரவியல் கண்காட்சி


கோவையில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் கண்காட்சியாக வேளாண்மைக்கு தேவையான இயந்திரவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 



இந்த கண்காட்சியில் மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தயாரித்த பல்வேறு இயந்திரங்கள் பொதுமக்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் வேளாண் துறையை இயந்திர மயமாக்குவதற்கும், மனித சக்தியை அதிகம் செலவிடாமல் முழுக்க முழுக்க இயந்திரங்களை கொண்டே விவசாயம் செய்ய ஏதுவாக பல இயந்திரங்கள் கண்காட்சிக்கு வைக்கபட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர். 







இந்த கண்காட்சி குறித்து விவசாயி ராஜேந்திரன் கூறுகையில், 'நான் சேலம் மாவட்டத்தில் இருந்து வருகிறேன். எனக்கு சொந்தமாக 4 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் தற்போது வாழை பயிரிட்டுள்ளேன், வேளாண் அறிவியல் மையம் சார்பில் எங்களை இந்த கண்காட்சிக்கு அழைத்து வந்தனர். மண் கட்டிகளை பொடியாக்கும் இயந்திரத்தை வாங்குவதற்காக இங்கு வந்துள்ளேன். கட்டியான மண்ணில் விவசாயம் செய்வதை விட, பொடியாக இருக்கும் மண்ணில் விவசாயம் செய்யும் போது மகசூல் அதிகரிக்கும். இக்கண்காட்சியில் அந்த வகையிலான பல இயந்திரங்கள் உள்ளன. மிகவும் உபயோகமாக உள்ளது இக் கண்காட்சி'

இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...