பழங்கால வாழ்க்கை முறையை குறித்த அக்ரோனோவா-17 கண்காட்சி


பண்டைய நாகரீகத்தையும், பழங்கால சுகாதாரமான வாழ்க்கை முறையையும் மீட்டெடுக்கும் வகையில் தமிழ்நாடு வேளாணமை பல்கலைக்கழக மாணவர்கள் அக்ரோனோவா-17 என்ற கண்காட்சியை நடத்தினர். 





இன்று ஒரு நாள் நடைபெறும் இக்கண்காட்சியில் பழங்கால உணவுப்பொருட்கள், உழவு மற்றும் விவசாயப்பொருட்கள், பழங்கால நாணயங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. மேலும், பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்த மாணவர்களின் அறிவியல் கண்காட்சியும் அதில் இடம்பெற்றுள்ளது.









இது குறித்து வேளாண்மை பல்கலைக்கழக மாணவி வெற்றிச்செல்வி கூறுகையில், 'பழங்காலத்தில வாழ்க்கை முறையை பின்பற்ற வலியுறித்தி அக்ரோனோவா-17 கண்காட்சி நடைபெற்று வருகிறது. விவசாயம் நாட்டின் முதுகெலும்பாக உள்ள நிலையில், அது பின்னோக்கி செல்கிறது. பல விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். இதை முற்றிலுமாக மாற்றி விவசாயத்தை சார்ந்தே மனித வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே இக்கண்காட்சியின் நோக்கம். 



இக்கண்காட்சியில் தேனிவளர்ப்பு முறைகள், மருத்துவ குணமுள்ள செடி வகைகள் மற்றும் பழங்கால உணவுப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. நாடு வளம் பெற வேண்டுமானால் விவசாயம் தழைக்க வேண்டும்' 

இவ்வாறு வெற்றிச்செல்வி கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...