சி ஐ ஐ கோவை கிளை சார்பில் தொழில் நிறுவனங்களுக்கான வரி குறித்த ஒருநாள் மாநாடு இன்று நடைபெற்றது


இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி ஐ ஐ) கோவை கிளை சார்பில் தொழில் நிறுவனங்களுக்கான வரி குறித்த ஒருநாள் மாநாடு இன்று கோவை ரெசிடென்சி விடுதியில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் வரிகள் குறித்த கையேட்டினை வருமான வரி முதன்மை ஆணையர் கிருஷ்ணகுமார் வெளியிட்டார். இதனை இந்திய தொழில் கூட்டமைப்பின் கோவை மாவட்ட கிளைத் தலைவர் நேத்ரா ஜே.எஸ்.குமார் பெற்றுக் கொண்டார்.



நிறைவாக, இணை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசுவாமி நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் கார்த்திகேயன், வருமான வரி இணை ஆணையர் சிவகுமார், முன்னாள் சி பி டி டி தலைவர் எஸ்.எஸ்.என்.மூர்த்தி, சி ஐ ஐ முன்னாள் தலைவர் இளங்கோ, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கபில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...