புத்தாண்டு கொண்டாட்டம்: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள விடுதிகளில் பட்டாசு, ஸ்பீக்கர் பயன்படுத்த தடை - வனத்துறை

முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல வனப்பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிக்கவும், அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்தவும் வனத்துறை தடை விதித்துள்ளது.


நீலகிரி: இன்று இரவு ஆங்கில புத்தாண்டை கொண்டாட நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பக சரணாலயத்துக்கு உட்பட்ட மசினகுடி, பொக்காபுரம், மவனல்லா ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விதிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

இந்த நிலையில், வன விலங்குகளை அச்சுறுத்தும் வகையில் புத்தான்டின் போது, தனியார் தங்கும் விடுதிகளில் பட்டாசு வெடிக்க கூடாது, அதிக ஒலி எழுப்பும் வகையில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

அது குறித்து தங்கும் விடுதிகளுக்கு சென்று நோட்டீஸ் வழங்கியும், வனத்துறை வாகனங்களில் சென்று ஒலி பெருக்கி மூலம் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். தடைகளை மீறுபவர்களை கண்காணிக்க தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...