டோனி & கை-யின் புதிய அழகு நிலையக் கிளை ஈரோட்டில் திறப்பு


டோனி & கை எஸ்சென்சுவல்ஸ் என்பது ஒரு சர்வதேச அழகு நிலையமாகும். தற்போது தமிழகத்தில் டோனி & கை-யின் 110-வது அழகு நிலையக்கிளை ஈரோட்டில் இன்று துவங்கப்பட்டது. 



டோனி & கை ஈரோடு புதிய கிளையினை திரைப்பட நடிகை ஸ்ருஸ்டி தாங்கே, இன்று துவக்கி வைத்தார். இம்மையத்தின் மூலம் மக்கள் தங்களை அழகுபடுத்திக் கொண்டு அதன் மூலம் தங்களை சிறப்பாக உணரமுடியும்.

இத்துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக டோனி & கை நிறுவனத்துடைய இந்திய நாட்டின் மாஸ்டர் பிரான்சிஸ் சேம் பால், பால்சன்ஸ் குழுமத்தின் சிஇஓ ப்ளஸ்சிங் ஏ மணிகண்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.



இந்த அழகு நிலையமானது ஈரோட்டில் உள்ள ரிலையன்ஸ் மாளின் எதிரே மிகச் சிறப்பாக 1800 சதுரடி பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையத்தில் பல்வேறு விதமான முடி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட சேவைகளும் இருபாலினருக்கும் வழங்கப்படவுள்ளது. முடி திருத்துதல், இரசாயனங்கள் கொண்டு அழகுபடுத்துதல், மேணிக்யூர், கெராட்டின், மேக்கப், ஹேர்ஸ்பா மற்றும முடியை நேராக்குதல் ஆகிய சேவையினை இளம் தலைமுறையினர் விரும்பி பெருகின்றனர் என ஈரோடு டோனி & கை-யின் நிர்வாக இயக்குநர் கார்த்திக் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...