கோவை மாதம்பட்டியில் கார் கவிழ்ந்து விபத்து - பள்ளி மாணவர்கள் காயம்

கோவை மாதம்பட்டி அடுத்த தென்கரை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் விவசாய நிலத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த நான்கு மாணவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.


கோவை: கோவை சிங்காநல்லூரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 4 பேர் கோவை குற்றாலம் செல்ல காரில் சென்றுள்ளனர்.

அப்போது தென்கரை அப்பச்சிமார் கோவில் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே விவசாய நிலத்தில் இருந்த வாழை தோட்டத்திற்குள் புகுந்தது.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் நான்கு மாணர்களையும் மீட்டனர். இந்த விபத்தில் காரில் இருந்த மாணவர்கள் அதிஷ்டவசமாக பாதிப்பின்றி உயிர் தப்பினர். சம்பவம் தொடர்பாக பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...