கோவை தொடக்க கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆசிரியர்கள் கூட்டமைப்பு போராட்டம்


கோவை மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு மாவட்ட ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழுக்க போராட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி தொடர்ந்து ஆசிரியர்கள் மீதும் மாணவர்கள் மீதும் நடவடிக்கைகள் என்ற பெயரில் பல்வேறு இடையூறுகள் செய்வதாகவும், கடந்த மூன்று வருடங்களில் அரசு விதி முறைகளுக்கு புறம்பாக வினாத்தாள் அச்சடித்தும் வழங்கியதில் பல லட்சம் முறைகேடுகள் செய்துள்ளதாகவும் புகார் வந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள தொடக்க கல்வி அலுவலக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வேண்டிய ஊக்க ஊதியம்  கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாகியும் பெற்று தரமால் சுமார் இருபது லட்சம் நிலுவையில்  உள்ளது. இதுபோல் ஆசிரியர்களின் மீது பல நடவடிக்கைகள் எடுத்து வரும் கல்வி அலுவலர் காந்திமதி மீது சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு  மாவட்ட ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழுக்க போராடம் நடந்தது இதில் ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காந்திமதிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...