'வனவியல்‌ கல்வியில்‌ மாற்றம்‌ தேவை..!' - வேளாண்மை ஆராய்ச்சிக்‌ குழும இணை இயக்குநர் தகவல்

வனவியல்‌ கல்வியில்‌ மாற்றம்‌ தேவை என்று இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்‌ குழுமத்தின்‌ இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்‌ வனக்கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்திற்கு, டெல்லி இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்‌ குழுமத்தின்‌ இணை இயக்குநர்‌ ஆர்‌.சி. அகர்வால்‌, நேற்று வருகை தந்தார்‌. அவரை கல்லூரி முதல்‌வா் பார்த்திபன்‌ வரவேற்றார்‌.



அப்போது மாணவர்களிடையே உரையாற்றினார்.



அதில், இளங்கலை மற்றும்‌ முதுகலை வனவியல்‌ மாணவர்கள் தொழில்‌ முனைவோராக மாற, இந்தியளவில்‌ வனவியல்‌ கல்வியில்‌ மாற்றம்‌ தேவை என்றார். பின்னர் மாணவர்களுடன்‌ இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்தார்‌.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...