கோவை துடியலூரில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா

கோவை துடியலூரில்15வது வட்ட கழகம் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.


கோவை: கோவை துடியலூரில் திமுக 15வது வட்ட கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாகக் கோவை திமுக 15வது வட்ட கழகம் சார்பில் செயலாளர் நா. ஈஸ்வரன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வண்ணக்கோலமிட்டு 'தமிழ்நாடு வாழ்க' என எழுதி புத்தம் புது பானையில் பொங்கல் வைத்தனர்.

இதைத்தொடர்ந்து துடியலூர் பகுதி கழக செயலாளர் அருள்குமார் முன்னிலை வகித்து கட்சிக் கொடி ஏறி வைத்து பொதுமக்களுக்குப் பொங்கல் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துடியலூர் பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், மற்றும் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...