மடத்துக்குளத்தில் அமமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை!

மடத்துக்குளம் பேரூர் அமமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.


திருப்பூர்: மடத்துக்குளம் பேரூர் அமமுக சார்பில் கிருஷ்ணாபுரம் ரயில்வே கேட் அருகில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சண்முகவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூர் அமமுக சார்பில் கிருஷ்ணாபுரம் ரயில்வே கேட் அருகில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் முன்னிலையில், பேரூர் கழக செயலாளர் தளபதி நடராஜ் தலைமையில் விழா ஏற்பாடு செய்யபட்டது. முன்னாள் அமைச்சர் சண்முகவேல், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார்.



மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மடத்துக்குளம் பேரூர் ஒன்றியம், நகரம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...