டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களுக்கு பாரம்பரிய மருத்துவ குணம் கொண்ட பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு கஷாயம் போன்றவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதேப் போன்று தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கும் ஹோமியோபதி பாரம்பரிய மூலிகைகளை தடுப்பு மருந்துகளாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து கிறுஸ்துவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தினர் இன்று மனு அளித்தனர்