பொள்ளாச்சி எம்.பி-யுடன் கொமதே கட்சி மாவட்டச் செயலாளர் ஆலோசனை

கோவை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வேளாண் திட்டங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் கண்காட்சி நடத்துவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டச் செயலாளர் ஆலோசனை.


கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரத்தைக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி கே.நித்தியானந்தன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

கோவையில் இன்று பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரத்தைக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொள்ளாச்சி மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி கே.நித்தியானந்தன் சந்தித்து விவசாயிகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நவீன வேளாண்மை மற்றும் இதர வேளாண் திட்டங்களை விவசாயிகளுக்கு எளிய வகையில் கொண்டு சேர்க்கும் பொருட்டு வேளாண் கருத்தரங்கம், கண்காட்சி நடத்துவது தொடர்பாகவும், இதில் மத்திய அரசின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் ஆலோசனை மேற்கொண்டார்.



இந்த சந்திப்பின் போது அக்கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் பேராசிரியர் கோபால்சாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...