திருப்பூர் தாராபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

தாராபுரம் அடுத்த கொழிஞ்சிவாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இலவச கண் மருத்துவ முகாமில், கிட்டப்பார்வை, தூரப்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உடனடியாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு பகுதியில் உள்ள கொழிஞ்சி வாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.



இந்தியா விஷன் இன்ஸ்டியூட் மற்றும் jsw இணைந்து நடத்திய இந்த முகாமில், கிட்டப் பார்வை, தூரப் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச கண் கண்ணாடி உடனடியாக வழங்கப்பட்டது.



இந்நிகழ்வில், தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாபு கண்ணன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்வில், நகர்மன்ற உறுப்பினர்கள் கல்பனா, முத்து லட்சுமி, பழனிச்சாமி, வார்டு செயலாளர் முருகேசன், மயில்சாமி, கண் மருத்துவர் பார்த்தசாரதி மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...