திருப்பூர் தாராபுரம் அடுத்த கன்னிவாடி பேரூராட்சியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி, அதிமுக சார்பில் நடைபெற்ற கைப்பந்து போட்டியை மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தொடங்கி வைத்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கன்னிவாடி பேரூராட்சியில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் கைப்பந்து போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியின் துவக்க நிகழ்வில், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக பெருநகர கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேந்திரன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

மேலும், கன்னிவாடி பேரூராட்சி அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில், அதிமுக மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, மூலனூர் ஒன்றிய செயலாளர்கள் ராஜரத்தினம், செல்வகுமார், தாராபுரம் ஒன்றிய செயலாளர்கள் பாலகுமாரன், ரமேஷ், செல்வகுமார், கன்னிவாடி பேரூர் செயலாளர் லட்சுமண சாமி, மூலனூர் வெற்றிவேல், பொதுக்குழு உறுப்பினர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியின் துவக்க நிகழ்வில், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக பெருநகர கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேந்திரன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
மேலும், கன்னிவாடி பேரூராட்சி அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில், அதிமுக மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, மூலனூர் ஒன்றிய செயலாளர்கள் ராஜரத்தினம், செல்வகுமார், தாராபுரம் ஒன்றிய செயலாளர்கள் பாலகுமாரன், ரமேஷ், செல்வகுமார், கன்னிவாடி பேரூர் செயலாளர் லட்சுமண சாமி, மூலனூர் வெற்றிவேல், பொதுக்குழு உறுப்பினர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.