தாராபுரம் அருகே அதிமுக சார்பில் கைப்பந்து போட்டி

திருப்பூர் தாராபுரம் அடுத்த கன்னிவாடி பேரூராட்சியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி, அதிமுக சார்பில் நடைபெற்ற கைப்பந்து போட்டியை மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கன்னிவாடி பேரூராட்சியில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் கைப்பந்து போட்டி நடைபெற்றது.



இந்த போட்டியின் துவக்க நிகழ்வில், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக பெருநகர கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேந்திரன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.



மேலும், கன்னிவாடி பேரூராட்சி அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.



இந்த நிகழ்வில், அதிமுக மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, மூலனூர் ஒன்றிய செயலாளர்கள் ராஜரத்தினம், செல்வகுமார், தாராபுரம் ஒன்றிய செயலாளர்கள் பாலகுமாரன், ரமேஷ், செல்வகுமார், கன்னிவாடி பேரூர் செயலாளர் லட்சுமண சாமி, மூலனூர் வெற்றிவேல், பொதுக்குழு உறுப்பினர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...