கோவை மாநகராட்சி 22வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கள ஆய்வு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 22ஆவது வார்டில் பல்வேறு பணிகள் தொடங்க மாமன்ற உறுப்பினர் கள ஆய்வு.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சிவராம் நகர்ப் பகுதியில் பூங்கா மேம்பாடு, தார்ச்சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் தொடங்குவதற்கான கள ஆய்வில் மாமன்ற உறுப்பினர் கோவை பாபு ஈடுபட்டார்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 22 ஆவது வார்டுக்குட்பட்ட சிவராம் நகர்ப் பகுதியில் பூங்கா மேம்பாடு, பழுதடைந்த தார் சாலை சீரமைப்பு , மற்றும் குடிநீர் கீழ்நிலைத் தொட்டியைச் சீர் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து மாமன்ற உறுப்பினர் கோவை பாபு கள ஆய்வு செய்தார். அவருடன் குடிநீர் ஆய்வாளர் குமரேசன், தூய்மை பணி மேற்பார்வையாளர் கன்னியப்பன் மற்றும் சிவராம் நகர் நலச் சங்க உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...