கோவை சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரி முதல்வராக அஜய்பரதன் பொறுப்பேற்பு

சிஆர்பிஎப் ஐ.ஜி யாக பணியாற்றி வந்த அஜய்பரதன் கோவை சிஆர்பிஎப் மத்திய பயிற்சி கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


கோவை: முதுகலை பட்டப்படிப்பை முடித்த அஜய்பரதன் கடந்த 1986ல், சிஆர்பிஎப் கெசட் அதிகாரியாக நேரடியாக நியமிக்கப்பட்டார். மேலும் இவர் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள பஞ்சாப், வட கிழக்கு ஜம்மு காஷ்மீர், சத்தீஷ்கர், மற்றும் நக்சல்கள் தீவிரவாத அச்துறுத்தல்கள் உள்ள இடங்களிலும் பணியாற்றி உள்ளார்.

கோவை சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரி கமாண்டென்டாகவும், பணியாற்றி கடந்த 2015ல் சிறந்த கல்லூரிக்கான விருதை பெற்றுக்கொடுத்துள்ளார். மேலும் உள்துறை பாதுகாப்பிற்கான பதக்கத்தை 50 ஆவது சுதந்திரதின விழாவின் போது பெற்றுள்ளார்.

இந்த 75 ஆவது சுதந்திரதினத்தின் போதும் பல்வேறு விருதுகளையும், சான்றிதழ்களையும் பெற்ற பெருமையுடையவர். இன்று கோவை சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...