உடுமலை உழவர் சந்தையில் விற்பனைக்கு வந்த வினோத கேரட்! - பொதுமக்கள் ஆச்சரியம்..!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் செயல்பட்டுவரும் உழவர் சந்தைக்கு இன்று விற்பனைக்கு வந்த வினோதமான கேரட்டை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தைக்கு உடுமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகளை அதிகாலையில் தங்களது விளை நிலங்களில் விளைவித்த காய்கறிகளை கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர்.



இந்த நிலையில், உடுமலை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கேரட் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வந்த நிலையில் இரண்டு கேரட்கள் மட்டும் சற்று வித்தியாசமாக காணப்பட்டது.

அதாவது, இரண்டு கேரட்டு ஒன்றோடு ஒன்று பிணைந்து, இரு மனிதர்கள் ஒன்றிணைந்து இருப்பது போன்று காணப்பட்டது. இந்த வினோத கேரட்டை, உழவர் சந்தைக்கு வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

மேலும், அந்த கேரட்டை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் விவசாயிகள் பதிவிட்ட நிலையில், தற்போது அந்தப் புகைப்படம் வேகமாக வைரலாகி வருகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...