உடுமலை உழவர் சந்தையில் விற்பனைக்கு வந்த வினோத கேரட்! - பொதுமக்கள் ஆச்சரியம்..!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் செயல்பட்டுவரும் உழவர் சந்தைக்கு இன்று விற்பனைக்கு வந்த வினோதமான கேரட்டை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தைக்கு உடுமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகளை அதிகாலையில் தங்களது விளை நிலங்களில் விளைவித்த காய்கறிகளை கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர்.



இந்த நிலையில், உடுமலை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கேரட் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வந்த நிலையில் இரண்டு கேரட்கள் மட்டும் சற்று வித்தியாசமாக காணப்பட்டது.

அதாவது, இரண்டு கேரட்டு ஒன்றோடு ஒன்று பிணைந்து, இரு மனிதர்கள் ஒன்றிணைந்து இருப்பது போன்று காணப்பட்டது. இந்த வினோத கேரட்டை, உழவர் சந்தைக்கு வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

மேலும், அந்த கேரட்டை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் விவசாயிகள் பதிவிட்ட நிலையில், தற்போது அந்தப் புகைப்படம் வேகமாக வைரலாகி வருகிறது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...