கிணத்துக்கடவு அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!

கோவையை அடுத்த கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் 74 வது குடியரசு தினம் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு, 74 வது குடியரசு தினம், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் கொண்டாடப்பட்டது.

நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது,

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.



கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் ஆய்வாளர் செந்தில்குமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தார்.



இதை போல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மல்லிகா தேசியக்கொடி ஏற்றினார். இதில் வருவாய் துறை பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நாகராணி தேசிய கொடியை ஏற்றினார். இதில் ஒன்றிய துணைத் தலைவர் துரைசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், சிக்கந்தர் பாட்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...